தமிழ்
சமற்கிரித மொழி எப்போது உருவானது
புத்தமதமும் சமண மதமும் தோன்றிய காலத்தில் சமற்கிரித மொழி உருவாகவில்லை
முதல் தமிழ் சங்கத்தை உருவாக்கி தலைமைப் புலவராக் இருந்தவர் சிவபெருமான்
சிவபெருமான் அகத்தியர் தொல்காப்பியர் தான் தமிழுக்கு முதலில் இலக்கண நூல்களை தந்தார்கள்
தமிழனை ஆண்டவர்கள் தான் சிவபெருமானும் அம்மனும் முருகனும்
ஆரியர்களும் சமற்கிருதமும் தமிழர் நிலங்களுக்கு வருவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது தமிழர்களின் சிவ வழிபாடும் தமிழும்
சிவனை வழிபட சிறந்த மொழி தமிழ்
வேதங்களும் ஆகமங்களும் உண்மையில் தமிழ் மொழியில்தான் முதலில் குமரிக்கண்டத்தில் உருவானது
சிவன் விரும்பும் மொழி தமிழே தவிர சமற்கிருதம் இல்லை
சைவமும் தமிழும்
சித்தர்கள் பார்வையில்
சித்தர்கள் பார்வையில் தமிழின் பெருமை
சித்தர்களும் தமிழும் தமிழின் பெருமை – தமிழ் அவமானம் இல்லை அவள் நமது அடையாளம். சித்தர்களின் பூசை விதிகள் நூலில் தமிழின் பெருமைகள் பற்றிச் சித்தர் கூறி உள்ளார். சத்திய உலகம் உட்படக் கீழ் உலகங்கள் ஏழிலும் மேல் உலகங்கள் ஏழிலும் பேசப்படும் மொழி என்றால் அவள் தான்…